அதிர்ச்சியிலிந்து மீள்வதற்குள் பாகிஸ்தான் அத்துமீறி இந்தியா மீது தாக்குதல்

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,  சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களும் பாகிஸ்தானிற்கு பதிலடி கொடுத்தனர். இதனால், பாகிஸ்தான் படைகள் பின் வாங்கின. 

Exit mobile version