Tag: பாகிஸ்தான்

சிஏஏ விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய இளம்பெண்

சிஏஏ விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய இளம்பெண்

பெங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய பெண்ணை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்: பாக். அரசுக்கு, மாணவர்கள் அறிவுரை

இந்தியாவிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்: பாக். அரசுக்கு, மாணவர்கள் அறிவுரை

மக்கள் நலனில் எப்படி அக்கறை காட்ட வேண்டும் என்பதை இந்தியாவிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் என பாகிஸ்தானுக்கு, அந்நாட்டு மாணவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் ...

இந்தியாவிடம் இருந்து 'போலியோ அடையாள மை' வாங்கிக் கொள்ள பாகிஸ்தான் முடிவு

இந்தியாவிடம் இருந்து 'போலியோ அடையாள மை' வாங்கிக் கொள்ள பாகிஸ்தான் முடிவு

இந்தியப் பொருட்கள் எதையும் வாங்க மாட்டோம் என்று அறிவித்திருந்த பாகிஸ்தான், உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டதால், தற்போது போலியோ அடையாள மையை இந்தியாவிடம் இருந்து இறக்குமதி ...

இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது ஏவுகணை வீசுவோம்: பாக். அமைச்சர்

இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது ஏவுகணை வீசுவோம்: பாக். அமைச்சர்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீதும் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரதமர் இம்ரான்கான்

ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரதமர் இம்ரான்கான்

எதிர்க்கட்சிகளின் பிரச்சினை என்னவென்று தனக்கு தெரியவில்லை என்றும், எப்போதும் தனது பதவியை ராஜினாமா செய்ய முடியாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த பேரணி மீது பாக். காவல்துறையினர் தடியடி: 2 பேர் பலி

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த பேரணி மீது பாக். காவல்துறையினர் தடியடி: 2 பேர் பலி

பாகிஸ்தானின் முசாஃபராபாத் நகரில் நடந்த பேரணி ஒன்றில் காவல்துறையினர் நடத்திய தடியடியில் 2 பேர் உயிரிழந்தனர்.

2019ம் ஆண்டில் இதுவரை மட்டும் பாக். 2,317 முறை அத்துமீறி எல்லையில் தாக்குதல்

2019ம் ஆண்டில் இதுவரை மட்டும் பாக். 2,317 முறை அத்துமீறி எல்லையில் தாக்குதல்

பாகிஸ்தான், இந்த ஆண்டில் இதுவரை 2 ஆயிரத்து 317 முறை எல்லைத் தாண்டி, இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும்: பிபின் ராவத்

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும்: பிபின் ராவத்

காஷ்மீரின் சூழலை சீர்குலைக்க பாகிஸ்தானை இனி ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்பதில், இந்தியா தெளிவாக உள்ளது என, ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

Page 1 of 10 1 2 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist