News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home Top10

கனமழையால் நீரில் மூழ்கி அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம்

Web Team by Web Team
January 4, 2022
in Top10, TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
கனமழையால் நீரில் மூழ்கி அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம்
Share on FacebookShare on Twitter

சீர்காழி அருகே, கனமழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கியதால் கவலையடைந்துள்ள விவசாயிகள், தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களான சந்தைப்படுகை, முதலைமேடு திட்டு, காட்டூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

RelatedPosts

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022

கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால் சேதமடைந்த பயிர்களை, பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பாதுகாத்து வந்தனர். 10 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் தற்போது பெய்த கனமழையால் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளன.

4 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வடியாமல் உள்ள நிலையில், நெல்மணிகள் நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சேதமடைந்த நெல்மணிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: damageddmkfailsHeavyrainnewsjPaddyCropsSirkazhiTNgovt
Previous Post

பொங்கல் தொகுப்பு அரிசியில் புழுக்கள் நெளிந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி

Next Post

ரயில் நிலைய கொள்ளையில் திருப்பம் – "நாடகமாடிய ஊழியர் மனைவியுடன் கைது"

Next Post
ரயில் நிலைய கொள்ளையில் திருப்பம் – "நாடகமாடிய ஊழியர் மனைவியுடன் கைது"

ரயில் நிலைய கொள்ளையில் திருப்பம் - "நாடகமாடிய ஊழியர் மனைவியுடன் கைது"

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist