Tag: TNgovt

மும்மொழி கொள்கையில் களமிறங்குகிறதா திமுக அரசு..?

மும்மொழி கொள்கையில் களமிறங்குகிறதா திமுக அரசு..?

தமிழ்நாடு அரசின் செய்தி இந்தியில் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், திமுக அரசு மும்மொழிக்கொள்கைக்கு பச்சைக்கொடி காட்டுகிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

"மழை நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்"-விவசாயிகள் வேதனை

"மழை நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்"-விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நெல்கொள்முதல் நிலையத்தில் கூடாரம் இல்லாததல், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.

"விலை போகும் போலீசார்" – போதை நகராகும் சென்னை..!

"விலை போகும் போலீசார்" – போதை நகராகும் சென்னை..!

தும்பை விட்டு வாலை பிடிப்பதுபோல், காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால், தலைநகரம் சென்னை கஞ்சா விற்பனையாளர்களின் கூடாரமாக மாறிவருகிறது. கஞ்சா போதையால் இளைய தலைமுறையினர் தடம் மாறும் ...

செங்குத்து பூங்கா; கருக வைத்த திமுக..! அரசு  சிங்கார சென்னை 2.O திட்டம் யாருக்கானது..?

செங்குத்து பூங்கா; கருக வைத்த திமுக..! அரசு சிங்கார சென்னை 2.O திட்டம் யாருக்கானது..?

அதிமுக ஆட்சியில், மேம்பாலங்களுக்கு கீழ் அமைக்கப்பட்ட செங்குத்து பூங்காக்கள், திமுக ஆட்சியில் பராமரிக்கபடாமல் கிடப்பில் போட்டது போல்; மேம்பாலங்களில் எல்.இ.டி விளக்குகள் பொருத்தி மாநகரின் அழகு மெருகூட்டப்பட்டதும் ...

வாக்குறுதியை நிறைவேற்றும் லட்சணம் இதுதானா?

வாக்குறுதியை நிறைவேற்றும் லட்சணம் இதுதானா?

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், நீட் தேர்வு ரத்து வாக்குறுதியை நிறைவேற்றும் லட்சணம் இதுதானா? என, திமுக அரசை மக்கள் ...

" 21 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவும்"-அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

" 21 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவும்"-அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

இலங்கை சிறையில் உள்ள 21 மீனவர்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

நெடுஞ்சாலை திட்டங்களை தமிழ்நாடு அரசு தாமதப்படுத்தி வருகிறது

நெடுஞ்சாலை திட்டங்களை தமிழ்நாடு அரசு தாமதப்படுத்தி வருகிறது

ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களை செயல்படுத்துவதில், தமிழ்நாடு அரசு மெத்தனம் காட்டுவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

நெல் கொள்முதல் நிலையத்தில் இயந்திரம் பழுது: விவசாயிகள் பாதிப்பு

நெல் கொள்முதல் நிலையத்தில் இயந்திரம் பழுது: விவசாயிகள் பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே, நெல் கொள்முதல் நிலையத்தில் இயந்திரம் பழுதானதால், விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

பொய் வழக்கு பதிவு செய்ததை எதிர்த்து காவல் நிலையம் முற்றுகை

பொய் வழக்கு பதிவு செய்ததை எதிர்த்து காவல் நிலையம் முற்றுகை

திண்டுக்கல் மாவட்டத்தில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்களை எதிர்த்து போராடிய பெண்களுக்கு ஆதரவாக புகார் அளித்தவர் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போட்டுள்ளதாக கிராம பெண்கள் குற்றம் ...

நெல் மூட்டைகள் மழையில் சேதமடைவதாக விவசாயிகள் வேதனை

நெல் மூட்டைகள் மழையில் சேதமடைவதாக விவசாயிகள் வேதனை

திருவாரூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்கு வந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Page 1 of 10 1 2 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist