Tag: Sirkazhi

கனமழையால் நீரில் மூழ்கி அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம்

கனமழையால் நீரில் மூழ்கி அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம்

சீர்காழி அருகே, கனமழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கியதால் கவலையடைந்துள்ள விவசாயிகள், தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீர்காழி அருகே மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

சீர்காழி அருகே மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

சீர்காழி அருகே, சுமார் 100 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கனமழை காரணமாக நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சீர்காழியில் வாக்குபெட்டிகள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் திமுகவினர் வன்முறை

சீர்காழியில் வாக்குபெட்டிகள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் திமுகவினர் வன்முறை

நாகை மாவட்டம் சீர்காழியில் வாக்குபெட்டிகள் வைக்கப்பட்டுள்ள தனியார் மகளிர் கல்லூரியில், திமுகவினர் கல் வீசி வன்முறையில் ஈடுப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist