சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் தீ விபத்து

சென்னை பெருங்களத்தூரில் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் உடனடியாக பேருந்தில் இருந்து வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Exit mobile version