உள்ளாட்சி தேர்தல் குறித்து நாளை ஆலோசனை

தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்து உயர் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாட்டு பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்தநிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்து உயர் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், நகராட்சி நிர்வாக ஆணையர் ஹர்மேந்தர் சிங் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

Exit mobile version