தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை இறுதிவரை குடிநீர் தட்டுப்பாடு வராது: ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை இறுதிவரை குடிநீர் தட்டுப்பாடு வராது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரதம மந்திரி விவசாயிகள் திட்டத்தில் 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெற அனைத்து விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம் எனக் கூறினார்.

Exit mobile version