திமுக ஆட்சிப்பொறுப்பேற்று மக்களுக்கு எந்த விடியலும் கிடைக்கவில்லை – திண்டுக்கல் சீனிவாசன் !

திமுக ஆட்சிப்பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்தும் மக்களுக்கு எந்தவொரு விடியலும் கிடைக்கவில்லை என்று அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். திண்டுக்கல் உழவர் சந்தை அருகே நடைபெற்ற புரட்சித்தலைவர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், இதனை தெரிவித்தார்.

Exit mobile version