திருப்பூரில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயம் – 500 வீரர்கள் பங்கேற்றனர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அடுத்த சின்னவீரம்பட்டி கிராமத்தில் மாநில அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. இதில் சென்னை, திருப்பூர், மதுரை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். புழுதி பறந்த இந்த மோட்டார் பந்தயத்தை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Exit mobile version