எந்த காலத்திலும் ஆட்சி மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை: செங்கோட்டையன்

எந்த காலத்திலும் ஆட்சி மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை என்றும், தொடர்ந்து தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வமும் தமிழகத்தில் ஆட்சியில் இருப்பார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றியை பெரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version