கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்: அமைச்சர்

கீழடி அகழாய்வு கண்டுபிடிப்புகளை உலகறியச் செய்வதற்கு அங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கீழடியை சுற்றியுள்ள நான்கு கிராமங்களில் அகழாய்வு நடத்த தமிழக அரசிடம் அதிக நிதி ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version