திமுகவை பார்த்து பரிதாபம்தான் வருகிறது: அமைச்சர் பாண்டியராஜன்

திமுகவை பார்த்து கோப உணர்வு வரவில்லை பரிதாப உணர்வு தான் வருகிறது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். திருவேற்காட்டில் நடந்த வேலைவாய்ப்பு பயிற்சி முகாமில் பங்கேற்றப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுகவிற்கு மக்கள் ஆதரவு இருப்பதால் வேகமாக செயல்பட முடிகிறது என தெரிவித்தார்.

Exit mobile version