பால் வளத்துறையில் பல தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் போது முதலீட்டை ஈர்த்து வருவதுடன், தமிழகத்துக்குத் தொழில் முனைவோர்களையும் அழைத்து வருவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வெளிநாடு புறப்பட்ட பின், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இதனை கூறினார்.

Exit mobile version