அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை

பால் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கென பால்வளத்துறை நல வாரியம் அமைக்க வேண்டும் என பால் முகவர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சந்தித்து அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்தியாளர்களை சந்தித்த,  தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம்  தலைவர் பொன்னுசாமி,  ஆவின் பால் விற்பனை கமிஷன் தொகை சுமார் 18 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருப்பதை, உயர்த்தி தர வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை பால்வளத் துறை அமைச்சரிடம் வழங்கியுள்ளதாகவும், தெரிவித்தார்

Exit mobile version