Tag: Minister

பெரிய உருட்டாய் உருட்டிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

பெரிய உருட்டாய் உருட்டிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

மகளிர் உரிமைத் தொகை திட்ட துவக்க விழா கடலூர் மாவட்டத்துல நடந்திருக்கு. இதுல கலந்துகிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உருட்டுன உருட்டுல கந்தர்வக்கோட்டை சமஸ்தானமே ஆடிப்போச்சுனா பாத்துக்கோங்க. அதாவது, ...

வாரிசு அமைச்சருக்காக விடிய விடிய போடப்பட்ட சாலை!

வாரிசு அமைச்சருக்காக விடிய விடிய போடப்பட்ட சாலை!

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் விளக்கடி பெருமாள் கோவில் தெரு சாலை, கடந்த ஓராண்டாக குண்டும் குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை ...

விக்ரஹா ரோந்துக் கப்பல் கடலோர காவல்படையிடம் ஒப்படைப்பு

விக்ரஹா ரோந்துக் கப்பல் கடலோர காவல்படையிடம் ஒப்படைப்பு

சென்னையில், அதிநவீன ரோந்துக் கப்பல், ஐ.சி.ஜி விக்ரஹா-வை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங், கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தார்.

சொன்னது ஒன்னு… நடந்தது ஒன்னு? போக்குவரத்துத் துறையில் குழப்பம்

சொன்னது ஒன்னு… நடந்தது ஒன்னு? போக்குவரத்துத் துறையில் குழப்பம்

75 சதவீத பேருந்துகள் மட்டுமே இன்று இயக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்த கருத்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மின் இணைப்பு வழங்கக் கோரி காலில் விழுந்த பெண்-அலட்சியமாக பதிலளித்த அமைச்சர்

மின் இணைப்பு வழங்கக் கோரி காலில் விழுந்த பெண்-அலட்சியமாக பதிலளித்த அமைச்சர்

காஞ்சிபுரம் மாவட்டம் ஐயப்பன்தாங்கல் அருகே, தமது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க கோரி காலில் விழுந்த பெண்ணை திமுக அமைச்சர் அலட்சியபடுத்திய சம்பவம் பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க கட்டிட பூமிபூஜை – அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்

வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க கட்டிட பூமிபூஜை – அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்

பொள்ளாச்சியில் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க கட்டடத்திற்கு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமைலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது – அமைச்சர் உதயகுமார்

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது – அமைச்சர் உதயகுமார்

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பது ஸ்டாலினுக்கே தெரியும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பது ஸ்டாலினுக்கே தெரியும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பது ஸ்டாலினுக்கே தெரியும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சித்துள்ளார்.

கட்டுப்பாட்டு பகுதி இல்லாத மண்டலமாக தண்டையார்பேட்டை – அமைச்சர் க.பாண்டியராஜன்

கட்டுப்பாட்டு பகுதி இல்லாத மண்டலமாக தண்டையார்பேட்டை – அமைச்சர் க.பாண்டியராஜன்

கட்டுப்பாட்டு பகுதி இல்லாத மண்டலமாக தண்டையார்பேட்டை திகழ்வதாக அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கையை முதலமைச்சர் கடைபிடிக்கிறார் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கையை முதலமைச்சர் கடைபிடிக்கிறார் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மொழி திணிப்பைதான் எதிர்க்கிறோமே தவிர, மொழி கற்பதை எதிர்க்கவில்லை என தமிழக பாஜக தலைவர் முருகனுக்கு, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார்.

Page 1 of 9 1 2 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist