தஞ்சை , காய்கறி அங்காடியில் தங்கியிருந்த லாரி ஓட்டுனருக்கு கொரானா தொற்று

கும்பகோணம் நகரில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 11 பேர் பாதிக்கப்பட்டதால், கடந்த மாதம் தாராசுரம் காய்கறி அங்காடி மூடப்பட்டது. அங்கு தற்போது மொத்த வியாபாரம் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், அங்காடியில் தங்கியிருக்கும் லாரி ஓட்டுநர் பச்சமுத்து என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற மொத்த வியாபாரமும் மூடப்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version