Tag: market

தங்கம் கூட வாங்கிரலாம் ப்ரோ! தக்காளி வாங்கதான் காசு இல்ல!

தங்கம் கூட வாங்கிரலாம் ப்ரோ! தக்காளி வாங்கதான் காசு இல்ல!

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு 40 ரூபாய் உயர்ந்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலையானது ஏற்ற தாழ்வுடன் இருந்து ...

தக்காளிக்கெல்லாம் காலம் வரும்-னு நாம என்ன கனவா கண்டோம்!

தக்காளிக்கெல்லாம் காலம் வரும்-னு நாம என்ன கனவா கண்டோம்!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால் இல்லதரசிகள் அதிர்ச்சியடைந்தனர். கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று மொத்த விற்பனையில் கிலோவுக்கு ...

அட்டூழியம் செய்த நகராட்சி ஊழியர்கள்!

அட்டூழியம் செய்த நகராட்சி ஊழியர்கள்!

கடலூர் மாவட்டம் தினசரி காய்கறி சந்தையில் நகராட்சிக்கு சொந்தமான 75 சதவீத கடைகள் வாடகை செலுத்தி விட்ட நிலையில், மீதமுள்ள கடைகள் மார்ச் மாதம் வரை கால ...

700-க்கும் மேற்பட்ட கடைகள்-திமுக பிரமுகரின் அதிக கட்டணவசூல்-வியாபாரிகள் போராட்டம்

700-க்கும் மேற்பட்ட கடைகள்-திமுக பிரமுகரின் அதிக கட்டணவசூல்-வியாபாரிகள் போராட்டம்

காய்கறி சந்தையில் அதிக சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திமுக குத்தகைதாரர்மாநகராட்சிக்கு தெரியாமல் சந்தைக்குள் முறைகேடாக 350 கடைகள் அமைப்புஅதிக கட்டணம்,முறைகேடு குறித்து கேள்வி எழுப்புபவர்களுக்கு கொலை மிரட்டல்திமுக ...

ஈரோட்டில் கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தையை திறக்க வியாபாரிகள் கோரிக்கை!

ஈரோட்டில் கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தையை திறக்க வியாபாரிகள் கோரிக்கை!

ஈரோட்டில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தற்காலிக புதிய சந்தையை திறக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூரில் 250 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சந்தை இடமாற்றம்!

வேலூரில் 250 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சந்தை இடமாற்றம்!

வேலூரில் மொத்த காய்கறி சந்தை இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து இன்று முதல் வாரத்திற்கு மூன்று நாள் மட்டுமே காய்கறி சந்தை செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தஞ்சை , காய்கறி அங்காடியில் தங்கியிருந்த லாரி ஓட்டுனருக்கு கொரானா தொற்று

தஞ்சை , காய்கறி அங்காடியில் தங்கியிருந்த லாரி ஓட்டுனருக்கு கொரானா தொற்று

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் காய்கறி அங்காடியில் தங்கியிருந்த லாரி ஓட்டுனருக்கு, கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காய்கறி அங்காடி மூடப்பட்டது.

திருவள்ளூர், திருமழிசை சந்தைக்கு  5,000 டன் காய்கறிகள் கொண்டு வரப்பட்டுள்ளது

திருவள்ளூர், திருமழிசை சந்தைக்கு 5,000 டன் காய்கறிகள் கொண்டு வரப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டதை அடுத்து, திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டது.  மொத்த வியாபாரிகளுக்கு 200 கடைகளுடன் இந்த சந்தை தொடங்கப்பட்டுள்ளது. 

திருமழிசையில் தற்காலிமாக காய்கறி சந்தை அமைக்கும் இறுதிக் கட்ட பணிகள் முனைப்பு!

திருமழிசையில் தற்காலிமாக காய்கறி சந்தை அமைக்கும் இறுதிக் கட்ட பணிகள் முனைப்பு!

திருமழிசையில் நாளை முதல் தற்காலிக காய்கறி சந்தை செயல்பட உள்ளதால் கடைகள் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

காய்கறிச் சந்தை, மளிகைக் கடைகளில் நேரக் கட்டுப்பாடு அமல்

காய்கறிச் சந்தை, மளிகைக் கடைகளில் நேரக் கட்டுப்பாடு அமல்

அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் காலை முதலே சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist