வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!

தமிழர்கள் மீது வட மாநிலத்தவர்கள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து சென்னை சைதாப்பேட்டையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் முழக்கங்களை எழுப்பினர்.தமிழகத்தில் பணிபுரியகூட வட மாநிலத்தவர்கள் தான் அதிகளவில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாக கூறிய வழக்கறிஞர்கள், தமிழகத்தில் வேலை பார்க்கும் வடமாநிலத்தவர்களுக்கு வரைமுறைகள் வகுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தினர்.

Exit mobile version