நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார் கே.எஸ்.தென்னரசு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு மும்முரமாக நடந்து வருகிறது. அதிமுக சார்பாக இந்தத் தேர்தலில் களமிறங்கியிருக்கும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அவர்கள் தன்னுடைய வாக்கினை வாக்குச்சாவடிக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று செலுத்தினார். அவர் தனது வாக்கினை கருங்கல்பாளையத்தில் உள்ள கல்லுப்பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்திருக்கும் மாநகராட்சி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கினை செலுத்தினார்.

Exit mobile version