News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பாசனத்திற்காக கெலவரப்பள்ளி அணையில் தண்ணீர் திறப்பு

Web Team by Web Team
March 2, 2020
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
பாசனத்திற்காக கெலவரப்பள்ளி அணையில் தண்ணீர் திறப்பு
Share on FacebookShare on Twitter

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்து, பாசனத்திற்காக விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அமைந்துள்ள கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில், 39.85 அடி அளவுக்கு தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 172 கனஅடியாக உள்ளது. கெலவரப்பள்ளி அணையில் இருந்து, கிருஷ்ணகிரி அணை வரையிலான பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு 2 போக பாசனத்திற்காக தமிழக அரசு தண்ணீர் திறந்துவிட்டது. தற்போது கோடை சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடுமாறு, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று, கெலவரப்பள்ளி அணையில் இருந்து விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: கெலவரப்பள்ளி அணைபாசனம்விவசாயிகள்
Previous Post

ஆராய்ச்சிப் படிப்பு பயிலும் மாணவியருக்கு 3 வகையான சிறப்பு கல்வி உதவித்தொகை: பல்கலை. மானியக் குழு

Next Post

கட்சி தொடங்காமல் கமலுடன் ரஜினி கூட்டணி பேச்சு: அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்

Related Posts

அதிகாரிகளின் அலட்சியம் – விவசாயிகளுக்கு கொரோனா பரவும் அபாயம்
TopNews

அதிகாரிகளின் அலட்சியம் – விவசாயிகளுக்கு கொரோனா பரவும் அபாயம்

June 15, 2021
முறைகேட்டை தட்டிக்கேட்ட விவசாயிகள் மீது புகார்
TopNews

முறைகேட்டை தட்டிக்கேட்ட விவசாயிகள் மீது புகார்

June 9, 2021
முழு ஊரடங்கு எதிரொலி – நஷ்டத்தில் தர்பூசணி விவசாயிகள்
TopNews

முழு ஊரடங்கு எதிரொலி – நஷ்டத்தில் தர்பூசணி விவசாயிகள்

May 24, 2021
விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் இன்று முதல் அமல்: விவசாயிகள் நன்றி
TopNews

விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் இன்று முதல் அமல்: விவசாயிகள் நன்றி

April 1, 2021
6ஆம் சுற்று பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லை – விவசாயிகள்
TopNews

6ஆம் சுற்று பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லை – விவசாயிகள்

December 6, 2020
கனமழை அறிவிப்பு – பயிர்களை காப்பீடு செய்ய வேளாண்துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
TopNews

கனமழை அறிவிப்பு – பயிர்களை காப்பீடு செய்ய வேளாண்துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

November 22, 2020
Next Post
கட்சி தொடங்காமல் கமலுடன் ரஜினி கூட்டணி பேச்சு: அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்

கட்சி தொடங்காமல் கமலுடன் ரஜினி கூட்டணி பேச்சு: அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version