அத்திவரதர் தரிசனம் குறித்து புரளி பரப்பினால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் நெரிசலில் சிக்கி இறந்து விடுகிறார்கள் என பொய்யான செய்தியை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அத்திவரதரை தரிசிக்க எவ்வளவு பக்தர்கள் வந்தாலும் அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தந்து பாதுகாப்பான முறையில் தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என கூறினார்.

Exit mobile version