News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home Top10

கல்லணையில் நீர் கிடைக்காததற்கு காரணம் கால்வாய்கள் தூர்வாரப்படாததே!! -விவசாயிகள் வேதனை

Web Team by Web Team
June 19, 2021
in Top10, TopNews, தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
கல்லணையில் நீர் கிடைக்காததற்கு காரணம் கால்வாய்கள் தூர்வாரப்படாததே!! -விவசாயிகள் வேதனை
Share on FacebookShare on Twitter

கர்நாடக அரசிடம் இருந்தும் தமிழ்நாட்டிற்கு தேவையான நீரை தமிழ்நாடு அரசு பெற்றுத் தந்தால் மட்டுமே டெல்டா மாவட்டங்களில் சம்பா, குறுவை சாகுபடிகள் செய்ய இயலும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

image

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கல்லணையில் இருந்து கடந்த 16 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கால்வாய்கள் சீரமைக்கப்படாததால், பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் இன்னும் செல்லவில்லை. மேலும் தண்ணீர் கடைமடைக்கு வந்து சேருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கர்நாடக அரசிடம் இருந்து தேவையான நீரை தமிழ்நாடு அரசு பெற்றுத் தந்தால் மட்டுமே டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செய்ய முடியும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.

image

image

 

Tags: Cauvery RiverkallanaidamMayiladuthuraiNagapattinampaddythanjavurTiruvarurWater Management
Previous Post

பப்ஜி மதனிடம் பணத்தை இழந்தவர்கள், புகாரளிக்க மின்னஞ்சல் முகவரி வெளியீடு

Next Post

குழந்தைகளை தாக்குமா?? கொரோனா 3-ம் அலை…

Related Posts

செய்தாரா? செய்தாரா நல்லா செஞ்சாரு.. மின்சார துறை செய்த செயல்!
அரசியல்

செய்தாரா? செய்தாரா நல்லா செஞ்சாரு.. மின்சார துறை செய்த செயல்!

February 28, 2023
விடியா அரசை கண்டித்து கொந்தளித்த மக்கள் !
தமிழ்நாடு

விடியா அரசை கண்டித்து கொந்தளித்த மக்கள் !

February 15, 2023
படியில் பயணம் நொடியில் மரணம் !
தமிழ்நாடு

படியில் பயணம் நொடியில் மரணம் !

February 9, 2023
கடும் பனிமூட்டம்..விடியலை காணாத வீதிகள்!
தமிழ்நாடு

கடும் பனிமூட்டம்..விடியலை காணாத வீதிகள்!

February 8, 2023
சுடுகாட்டிற்கு பாதை இல்லாமல் சடலங்களை வயலில் தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது!
தமிழ்நாடு

சுடுகாட்டிற்கு பாதை இல்லாமல் சடலங்களை வயலில் தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது!

February 8, 2023
கரும்பு பயிரை தாக்கிய மஞ்சள் வைரஸ் !
தமிழ்நாடு

கரும்பு பயிரை தாக்கிய மஞ்சள் வைரஸ் !

February 7, 2023
Next Post
குழந்தைகளை தாக்குமா?? கொரோனா 3-ம் அலை…

குழந்தைகளை தாக்குமா?? கொரோனா 3-ம் அலை...

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version