Tag: Mayiladuthurai

செய்தாரா? செய்தாரா நல்லா செஞ்சாரு.. மின்சார துறை செய்த செயல்!

செய்தாரா? செய்தாரா நல்லா செஞ்சாரு.. மின்சார துறை செய்த செயல்!

நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் புதிதாக வீடு கட்டுபவர்கள் மின் இணைப்பு கோரி பல மாதங்களுக்கு முன் விண்ணப்பித்தும், இதுவரை மின் மீட்டர் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு ...

கடும் பனிமூட்டம்..விடியலை காணாத வீதிகள்!

கடும் பனிமூட்டம்..விடியலை காணாத வீதிகள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக தொடர்ந்த பனிமூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். குத்தாலம், தரங்கம்பாடி, மங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம் ...

மணமக்களுக்கு இப்படி ஒரு பரிசா !

மணமக்களுக்கு இப்படி ஒரு பரிசா !

மயிலாடுதுறை அருகே மணமக்களுக்கு மண்ணடுப்பு, விறகுகளை நண்பர்கள் பரிசாக வழங்கியது மணமக்களை ஆச்சர்யபடுத்தியது. சீர்காழியில் நடைபெற்ற திருமணத்தில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் மண்ணடுப்பு, விறகுகளை மணமக்களுக்கு ...

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார்!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில், ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் இச்சம்பவம் ...

"மழை நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்"-விவசாயிகள் வேதனை

"மழை நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்"-விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நெல்கொள்முதல் நிலையத்தில் கூடாரம் இல்லாததல், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.

நெல் கொள்முதல் நிலையத்தில் இயந்திரம் பழுது: விவசாயிகள் பாதிப்பு

நெல் கொள்முதல் நிலையத்தில் இயந்திரம் பழுது: விவசாயிகள் பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே, நெல் கொள்முதல் நிலையத்தில் இயந்திரம் பழுதானதால், விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

சேதமடைந்த பயிர்களுக்கு குறைந்த அளவு இழப்பீடு-சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

சேதமடைந்த பயிர்களுக்கு குறைந்த அளவு இழப்பீடு-சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

 சேதமடைந்த பயிர்களுக்கு குறைந்த அளவு இழப்பீடு-திமுக அரசைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை

அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறையில் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கல்லணையில் நீர் கிடைக்காததற்கு காரணம் கால்வாய்கள் தூர்வாரப்படாததே!! -விவசாயிகள் வேதனை

கல்லணையில் நீர் கிடைக்காததற்கு காரணம் கால்வாய்கள் தூர்வாரப்படாததே!! -விவசாயிகள் வேதனை

கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் பாசனத்திற்கு கிடைப்பதில் சிக்கல்,கர்நாடகாவிடம் இருந்து நீரை பெற்றால் மட்டுமே விவசாயம் செய்ய இயலும் .பங்கீட்டு நீரை பெற்றுத் தர தமிழ்நாடு ...

வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெறும் நிலையில், நாளை 144 தடை உத்தரவு

வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெறும் நிலையில், நாளை 144 தடை உத்தரவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெறும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் வருவதை தடுக்கும் விதமாக 144 தடை ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist