Tag: paddy

ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை!

ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை!

தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த அனைத்து பயிர்களும் மழைநீரில் மூழ்கி நாசம் அடைந்தன. இந்த நிலையில் கடந்த ...

பத்தாயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

பத்தாயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களை விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்று வருகின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் 10 ஆயிரம் ...

நெல் கொள்முதல் நிலையத்தில் இயந்திரம் பழுது: விவசாயிகள் பாதிப்பு

நெல் கொள்முதல் நிலையத்தில் இயந்திரம் பழுது: விவசாயிகள் பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே, நெல் கொள்முதல் நிலையத்தில் இயந்திரம் பழுதானதால், விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

வடிகால் வாய்க்கால்  தூர்வாரப்படாததால் 20,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்..

வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாததால் 20,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்..

20,000 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்வடிகால் வாய்க்கால்களை முறையாக தூர்வாரப்படவில்லை என புகார்சேதமான நெற்பயிருக்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

திறந்த வெளியில் செயல்படும் அரசு நேரடி கொள்முதல் நிலையம் ; நாசமடையும் நெல் மூட்டைகள்

திறந்த வெளியில் செயல்படும் அரசு நேரடி கொள்முதல் நிலையம் ; நாசமடையும் நெல் மூட்டைகள்

வாலாஜாபாத் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தார்பாய் இன்மையால் மழையில் நனையும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் ; நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் நெல்மூட்டைகளை வைக்க ...

நெல் கொள்முதலை துரிதப்படுத்த ஆளுங்கட்சிக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

நெல் கொள்முதலை துரிதப்படுத்த ஆளுங்கட்சிக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

"தமிழ்நாட்டில், மூடப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து கொள்முதல் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்" -  எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

மழையில் நனைந்து நெல்மூட்டைகள் வீண்; விவசாயிகள் வேதனை

மழையில் நனைந்து நெல்மூட்டைகள் வீண்; விவசாயிகள் வேதனை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தல் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து ...

வலை வீசியும் சிக்காத கொள்முதல் நிலைய அதிகாரிகள் ;  விவசாயிகள் நூதன போராட்டம்

வலை வீசியும் சிக்காத கொள்முதல் நிலைய அதிகாரிகள் ; விவசாயிகள் நூதன போராட்டம்

திருவண்ணாமலையில், விடுமுறை நாட்களிலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வலியுறுத்தி, விவசாய சங்கத்தினர் நூதன போராட்டம்

அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் பெரிய வியாபாரிகளிடம் மட்டும் இருந்து கொள்முதல் செய்யப்படுவதாக புகார்

அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் பெரிய வியாபாரிகளிடம் மட்டும் இருந்து கொள்முதல் செய்யப்படுவதாக புகார்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளின் நெல் மூட்டைகள் உரிய காலத்தில் கொள்முதல் செய்யப்படாமல் காலம் தாழ்த்தப்படுவதாக அதிகாரிகள் மீது புகார்

வெளைஞ்ச நெல்ல விக்க முடியல, இந்த அரசும் கண்டுக்கமாட்டேங்குது என்ன தான் பன்றது? சோறு போடும் விவசாயின் போராட்டம்

வெளைஞ்ச நெல்ல விக்க முடியல, இந்த அரசும் கண்டுக்கமாட்டேங்குது என்ன தான் பன்றது? சோறு போடும் விவசாயின் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தத்தங்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist