கடந்த அக்டோபர் மாதம் விடுமுறையை கழிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் குஜராத்தில் புதிதாக சீரமைக்கப்பட்ட மோர்பி பாலத்தில் கூடினர். நிர்ணயிக்கப்பட்ட எடையை தாண்டி பாலத்தின் மீது மக்கள் நின்றதாலும், தரமற்ற முறையில் சீரமைக்கப்பட்டதாலும் பாலத்தின் கயிறு அறுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 135 பேர் ஆற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். பாலத்தை பராமரிக்க ஒப்பந்தம் எடுத்த ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் பட்டேலிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணை குழு அனுமதி கோரியது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஜே.கான், ஜெய்சுக் பட்டேலை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
மோர்பி பாலம் விபத்து தொடர்பாக ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் விசாரணை!
-
By Web team

- Categories: இந்தியா
- Tags: accident gujaratInquiringmanaging director of OrevaMorbi bridge
Related Content
கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கியிருப்பது 4 ரயில்களா? 3 ரயில்கள் என்று சொல்வதன் பின்னணி என்ன?
By
Web team
June 3, 2023
இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் ஆலை!
By
Web team
February 22, 2023
செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில், அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்தில் 8 கார்கள் சேதம்!
By
Web team
January 30, 2023
சென்னைத் தீவுத் திடலில் ராட்டினத்தின் போல்ட் கழன்று விழுந்ததில் விபத்து!
By
Web Team
January 27, 2023
விருத்தாச்சலத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து விபத்திற்குள்ளானது!
By
Web Team
January 23, 2023