வெளிநாட்டு மண்ணில் இந்திய அணியின் ஆட்டம் மேம்பட வேண்டும் – ராகுல் டிராவிட்

வெளிநாட்டு மண்ணில் இந்திய அணியின் ஆட்டம் மேம்பட வேண்டும் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், உலக கோப்பையை மனதில் வைத்து பார்க்கும்போது ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது என்றார். இதனிடையே சொந்த மண்ணில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருவதாக கூறிய ராகுல் டிராவிட், வெளிநாட்டு மண்ணிலும் ஆட்டம் மேம்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்தநிலையில் ஆஸ்திரேலிய தொடர், இந்திய வீரர்கள் சிறந்த முறையில் தயாராவதற்கு உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version