அதிமுக ஆட்சியில் தான் மாணவர்களின் சேர்க்கையும் தேர்ச்சியும் உயர்ந்திருக்கிறது

பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தப்படி மகப்பேறு உதவி தொகையை 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். வேலூரில் அதிமுக கூட்டணி நாடாளுமன்ற வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், அதிமுக ஆட்சியில் தான் மாணவர்களின் சேர்க்கையும் தேர்ச்சியும் உயர்ந்திருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version