News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சுங்க வரி ஏய்ப்பு வழக்கு – தலைமறைவு குற்றவாளியாக நிரவ் மோடி அறிவிப்பு

Web Team by Web Team
November 9, 2018
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
சுங்க வரி ஏய்ப்பு வழக்கு – தலைமறைவு குற்றவாளியாக நிரவ் மோடி அறிவிப்பு
Share on FacebookShare on Twitter

52 கோடி ரூபாய் சுங்க வரி ஏய்ப்பு புகாரில், வைர வியாபாரி நிரவ் மோடியை தலைமறைவு குற்றவாளியாக குஜராத் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, 13 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் சிக்கி வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிரவ் மோடியின் சொத்துக்களை இந்திய அமலாக்க துறையினர் கைப்பற்றி வருகிறனர். சர்வதேச போலீஸ் உதவியுடன் அவரை கைது செய்ய முயற்சி எடுத்து வரும் நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு 52 கோடி ரூபாய் அளவுக்கு சுங்க வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக சுங்க வரி துணை ஆணையர் ஆர்.கே.திவாரி குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

RelatedPosts

வட்டியுடன் சேர்த்து ரூ.7,200 கோடியை செலுத்த நிரவ் மோடிக்கு உத்தரவு

வட்டியுடன் சேர்த்து ரூ.7,200 கோடியை செலுத்த நிரவ் மோடிக்கு உத்தரவு

July 7, 2019
நிரவ் மோடியின் ஸ்விஸ் வங்கி கணக்குகள் முடக்கம்

நிரவ் மோடியின் ஸ்விஸ் வங்கி கணக்குகள் முடக்கம்

June 27, 2019

இந்த வழக்கில், நிரவ் மோடி ஆஜராகாததால், அவருக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அவரை தலைமறைவு குற்றவாளி என அறிவிக்குமாறு நீதிமன்றத்துக்கு சுங்க இலாகா கோரிக்கை விடுத்தது.

இதனையடுத்து, நிரவ் மோடியை குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 82-வது பிரிவின்கீழ், ‘தலைமறைவு குற்றவாளி’என்று அறிவிக்கப்பட்டது. வரும் 15-ந் தேதி, நீதிமன்றத்தில் நிரவ் மோடி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags: குஜராத் நீதிமன்றம்சுங்க வரி ஏய்ப்பு வழக்குதலைமறைவு குற்றவாளிநிரவ் மோடி
Previous Post

இலவச அரிசி கொடுப்பது தவறு என விஜய் நேரில் சொல்லிவிட்டு நடமாடிட முடியுமா – ஓ.எஸ்.மணியன்

Next Post

ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை- என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் தகுதி நீக்கம்

Next Post
ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை- என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் தகுதி நீக்கம்

ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை- என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் தகுதி நீக்கம்

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist