Tag: நிரவ் மோடி

வட்டியுடன் சேர்த்து ரூ.7,200 கோடியை செலுத்த நிரவ் மோடிக்கு உத்தரவு

வட்டியுடன் சேர்த்து ரூ.7,200 கோடியை செலுத்த நிரவ் மோடிக்கு உத்தரவு

சுமார் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாயை வட்டியுடன் திரும்ப செலுத்தக் கோரி, நிரவ் மோடிக்கு மும்பை கடன் வசூல் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்ப்பு

நிரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்ப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிதி மோசடி செய்த விவகாரத்தில் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் ஜாமீன் மனு மீதான விசாரணை லண்டன் மாஜிஸ்திரேட் ...

இங்கிலாந்தில் நிரவ் மோடி கைது: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வரவேற்பு

இங்கிலாந்தில் நிரவ் மோடி கைது: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வரவேற்பு

இந்திய வங்கிகளில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச்செலுத்தாமல் லண்டனில் பதுங்கியிருந்த நிரவ் மோடி கைது செய்யப்பட்டதற்கு மத்திய வெளியுறவித்துறை அமைச்சகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் குஜராத் தொழில் அதிபர் நிரவ் மோடி அதிரடி கைது

இங்கிலாந்தில் குஜராத் தொழில் அதிபர் நிரவ் மோடி அதிரடி கைது

இந்திய வங்கிகளில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் பதுங்கியிருந்த நிரவ் மோடி கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்கி மோசடி வழக்கில் நிரவ் மோடி மீது கூடுதல் குற்றப்பத்திரிகை

வங்கி மோசடி வழக்கில் நிரவ் மோடி மீது கூடுதல் குற்றப்பத்திரிகை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிய வழக்கில் நிரவ் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை மும்பை நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

மும்பையில் நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.147 கோடி சொத்துக்கள் பறிமுதல்

மும்பையில் நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.147 கோடி சொத்துக்கள் பறிமுதல்

வங்கிகளில் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமான மேலும் 147 கோடி ரூபாய் சொத்துக்களை, அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

நிரவ் மோடியின் ரூ.100 கோடி மதிப்பிலான சொகுசு பங்காளவை இடிக்கும் பணி தொடங்கியது

நிரவ் மோடியின் ரூ.100 கோடி மதிப்பிலான சொகுசு பங்காளவை இடிக்கும் பணி தொடங்கியது

நிரவ் மோடிக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களாவை இடிக்கும் பணியில் மராட்டிய அரசு ஈடுபட்டுள்ளது.

வெளிநாட்டிலுள்ள பொருளாதார குற்றவாளிகள் 58 பேரை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு முடிவு

வெளிநாட்டிலுள்ள பொருளாதார குற்றவாளிகள் 58 பேரை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு முடிவு

பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டு, வெளிநாடு தப்பிச் சென்ற 58 பேரையும் இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist