ஈரோடு இடைத்தேர்தலில் இடைக்கால பொதுச்செயலாளர் வெற்றி பெறுவார்:முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்

புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு திண்டுக்கல் இடைத்தேர்தல் எப்படி அடையாளம் கொடுத்ததோ, அதுபோல், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மாபெரும் வெற்றியை கொடுக்கும் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கீரனூரில் நடைபெற்றது. இவ்விழாவில், ஒன்றிய கழகச் செயலாளர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version