அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ. 2000 நிதியுதவி -முதலமைச்சர்

தமிழகம் முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய அவர், இந்த சிறப்பு நிதியுதவி திட்டத்திற்காக 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார். 

Exit mobile version