கோடைவிழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்

கொடைக்கானலில் கோடைவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் கால்பந்தாட்ட போட்டிகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்தனர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடைவிழாவை முன்னிட்டு அரசு பள்ளி மைதானத்தில் கால்பந்தாட்டபோட்டி நடைபெற்றது. 9 அணிகள் பங்குபெற்ற இதில் நியூ ஃபைட்டர்ஸ் கோடை அணி முதலிடத்தை பெற்று பரிசு தொகையை தட்டி சென்றது . இதனை தொடர்ந்து பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர் . மேஜிக் ஷோ , கரகாட்டம் போன்றவை பார்வையாளர்களை மெய் சிலிர்க்க செய்தன

Exit mobile version