மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடக அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீர் இன்று அதிகாலை 5 மணிக்கு மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதனையடுத்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் தேக்கப் பகுதிகளான பண்ணவாடி, கோட்டையூர், செட்டிப் பட்டி
ஆகிய பகுதிகளில், வருவாய் துறையினர் தண்டோரம் மூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Exit mobile version