Tag: Flood

வடமாநிலங்களில் வலுக்கும் மழை! இமாச்சலில் 80 பேர் உயிரிழப்பு! தொடரும் மழையின் கோரதாண்டவம்!

வடமாநிலங்களில் வலுக்கும் மழை! இமாச்சலில் 80 பேர் உயிரிழப்பு! தொடரும் மழையின் கோரதாண்டவம்!

வட மாநிலங்களில் கனமழை தொடரும் சூழலில் செவ்வாய்க்கிழமை மட்டும் 20 பேர் உயிரிழந்தனர். தற்போது இதனால் வடமாநிலங்களில் மழை, வெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 ஆக ...

பாகிஸ்தானில் 61 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழை! உணவுப்பஞ்சம் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை!

பாகிஸ்தானில் 61 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழை! உணவுப்பஞ்சம் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை!

பாகிஸ்தானில் 61 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வகையில் பெய்துள்ள மழை பொழிவால் அடுத்த சில மாதங்களில் அந்நாட்டில் கடும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் என ...

பாலாற்றில் வெள்ளம்-எல்லைப் பகுதியில் விடிய விடிய பெய்த கனமழை-செய்தியாளரின் கூடுதல் தகவல் உள்ளே!

பாலாற்றில் வெள்ளம்-எல்லைப் பகுதியில் விடிய விடிய பெய்த கனமழை-செய்தியாளரின் கூடுதல் தகவல் உள்ளே!

தமிழகம்-ஆந்திர எல்லையில் விடியவிடிய பெய்த கனமழையால் பாலாற்றில் வெள்ளம்|கனமழையால் புல்லூர் தடுப்பணை நிரம்பி தண்ணீர் வெளியேறுகிறது|கிளை நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி|கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ...

குன்னூரில் விடிய விடிய பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு

குன்னூரில் விடிய விடிய பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் திமுக செயலாளரின் சுயநலச் செயலே காட்டாற்று வெள்ளத்தில் மிகப்பெரிய பொருட்சேதம் ஏற்படக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நீலகிரியில் நள்ளிரவு பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு

நீலகிரியில் நள்ளிரவு பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் நள்ளிரவு பெய்த கன மழையால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 16க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

உத்தரப்பிரதேசத்தில் மழை வெள்ளத்தால் 4 நாட்களில் 70 பேர் பலி

உத்தரப்பிரதேசத்தில் மழை வெள்ளத்தால் 4 நாட்களில் 70 பேர் பலி

உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 90 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

வட மாநிலங்களில் பலத்த மழை பெய்வதால் கங்கையில் வெள்ளம்

வட மாநிலங்களில் பலத்த மழை பெய்வதால் கங்கையில் வெள்ளம்

கங்கையாற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் உத்தரப்பிரதேசத்தின் பிரயாக் ராஜ் நகரில் ஆற்றங்கரையோரத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.

கேரளாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார் முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரளாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார் முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரளத்தில், வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் விமானத்தில் சென்று பார்வையிட்டார்.

மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையின் நீர்வரத்து 71 ஆயிரத்து 678 கன அடியாக அதிகரித்தையடுத்து காவேரி நீர் தேக்க பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist