சாலையில் நட்டு வைத்த கொடிக்கம்பம்!

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில், வாரிசு அமைச்சர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளுக்காக,
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் நடுவே ஆபத்தான முறையில் திமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. ஒரு சில கொடிக்கம்பங்கள் சாய்ந்த நிலையிலும், கீழே விழுந்த நிலையிலும் உள்ளதால் உயிர் சேதம் ஏற்படும் என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் சிக்னல் கம்பங்கள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட கம்பங்கள் ஆகியவற்றிலும் திமுகவின் கொடிகள் கட்டப்பட்டுள்ளதால் அதனை அகற்றி உயிர்சேதங்களை தவிர்க்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version