News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

துணிகளில் வேலி அமைத்து நிலங்களைக் காக்கும் விவசாயிகள்

Web Team by Web Team
February 22, 2019
in செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
துணிகளில் வேலி அமைத்து  நிலங்களைக்  காக்கும் விவசாயிகள்
Share on FacebookShare on Twitter

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் மாடுகளிடமிருந்து விவசாயத்தை காக்க வேலி போன்று சேலைகளை அமைத்து பாதுகாக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மலையடிவாரப் பகுதிகளை ஒட்டியுள்ள நிலங்களில் விவசாயிகள், பருத்தி மற்றும் காய்கறிகளை விளைவித்து வருகின்றனர். இந்நிலையில் காட்டுப்பகுதியில் போதிய மழை இல்லாததால், விவசாயிகள் விளைவித்த பயிர்களை, மாடுகள் இரவில் வந்து மேய்ந்து செல்கின்றன. இதிலிருந்து விளைநிலங்களை காக்க விவசாயிகள், சேலைகள் மற்றும் துணிகளை வேலிகளில் கட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சேலைகளை இவ்வாறு வேலியில் கட்டுவதால், ஆபத்து இருப்பதாகக் கருதி விலங்குகள் விளைநிலங்களுக்குள் புகாது என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்

Tags: agricultureclothcowfarmers
Previous Post

காட்டுத் தீ தடுப்புதல் குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம்

Next Post

திருப்பதி கோவிலில் பியூஷ் கோயல் -தம்பிதுரை சுவாமி தரிசனம்

Related Posts

மேலும் 15 நாட்களுக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை !
தமிழ்நாடு

மேலும் 15 நாட்களுக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை !

January 31, 2023
விவசாயிகளை தங்களது பகடை காய்களாக மாற்றும் மத்திய, மாநில அரசுகளின் செயலுக்கு அருண்மொழிதேவன் கண்டனம்!
தமிழ்நாடு

விவசாயிகளை தங்களது பகடை காய்களாக மாற்றும் மத்திய, மாநில அரசுகளின் செயலுக்கு அருண்மொழிதேவன் கண்டனம்!

January 26, 2023
கடும் குளிரால் தேயிலை தூள் வரத்து குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை!
தமிழ்நாடு

கடும் குளிரால் தேயிலை தூள் வரத்து குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை!

January 25, 2023
விக்கிரவாண்டி அருகே நூதன கள் பொங்கல் விழா; பதநீர் வழங்கி கொண்டாட்டம்!
தமிழ்நாடு

விக்கிரவாண்டி அருகே நூதன கள் பொங்கல் விழா; பதநீர் வழங்கி கொண்டாட்டம்!

January 23, 2023
இறைச்சிக்காக பசு மாட்டை கடத்தி கொன்ற மர்ம நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறல் !
தமிழ்நாடு

இறைச்சிக்காக பசு மாட்டை கடத்தி கொன்ற மர்ம நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறல் !

January 23, 2023
"மழை நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்"-விவசாயிகள் வேதனை
Top10

"மழை நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்"-விவசாயிகள் வேதனை

February 12, 2022
Next Post
திருப்பதி கோவிலில் பியூஷ் கோயல் -தம்பிதுரை சுவாமி தரிசனம்

திருப்பதி கோவிலில் பியூஷ் கோயல் -தம்பிதுரை சுவாமி தரிசனம்

Discussion about this post

அண்மை செய்திகள்

அரசு நிகழ்ச்சியில் பழங்குடியின தலைவரை நிற்க வைத்த அமைச்சர் பொன்முடி!

அரசு நிகழ்ச்சியில் பழங்குடியின தலைவரை நிற்க வைத்த அமைச்சர் பொன்முடி!

January 31, 2023
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முரளி விஜய் ஓய்வு!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முரளி விஜய் ஓய்வு!

January 31, 2023
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி !

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி !

January 31, 2023
கல்யாண ராணியிடம் ஏமாந்த திமுக-காரர் !! ”நான் அவன் இல்லை” என மறுக்கும் முகமது ரபீக் !

கல்யாண ராணியிடம் ஏமாந்த திமுக-காரர் !! ”நான் அவன் இல்லை” என மறுக்கும் முகமது ரபீக் !

January 31, 2023
பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு!

பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு!

January 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version