Tag: cow

இறைச்சிக்காக பசு மாட்டை கடத்தி கொன்ற மர்ம நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறல் !

இறைச்சிக்காக பசு மாட்டை கடத்தி கொன்ற மர்ம நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறல் !

புவனகிரி அடுத்த பெரியகுப்பம் பகுதியில் காசிநாதன் என்பவரின் பசு மாட்டை, பொங்கல் பண்டிகையன்று நள்ளிரவில் மர்மநபர்கள் கடத்திச்சென்றுள்ளனர். அக்கம்பக்கத்தில் மாட்டை தேடியும் கிடைக்காததால், 3 நாட்களுக்கு பிறகு ...

அம்மன் கோயிலில் சுயம்பு லிங்கத்திற்கு பால் சொரிந்த பசு!!

அம்மன் கோயிலில் சுயம்பு லிங்கத்திற்கு பால் சொரிந்த பசு!!

கும்பகோணம் அருகே ஆலயத்தில் உள்ள சுயம்புவிற்கு பசுமாடு தானாக வந்த பால் சுரந்து அபிஷேகம் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டுக்கு சீமந்தம் நடத்திய பாசமிகு இளைஞர்

மாட்டுக்கு சீமந்தம் நடத்திய பாசமிகு இளைஞர்

மாட்டுக்கு தீவனத்தை மட்டும் வைத்து விட்டு பின்னர் பால் கறந்து கொண்ட பிறகு மறந்து விடுபவர்கள் மத்தியில், மாட்டுக்கு சீமந்தம் நடத்தி அனைவரையும்ஆச்சரியப்படுத்தியுள்ளார் இளைஞர் ஒருவர்.

தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு

தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த பசு மாடு ஒன்று தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டது.

ரேக்ளா பந்தயத்தில் ஏராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்பு

ரேக்ளா பந்தயத்தில் ஏராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்பு

மதுரை மாவட்டம் தனியாமங்களத்தில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்றன. 

துணிகளில் வேலி அமைத்து  நிலங்களைக்  காக்கும் விவசாயிகள்

துணிகளில் வேலி அமைத்து நிலங்களைக் காக்கும் விவசாயிகள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் மாடுகளிடமிருந்து விவசாயத்தை காக்க வேலி போன்று சேலைகளை அமைத்து பாதுகாக்கின்றனர்.

கடல் சீற்றத்தால் அதிகளவில் கரை ஒதுங்கும் கடல்புற்கள் -கால்நடைகளுக்காக ஆர்வமுடன் எடுத்துச் செல்லும் விவசாயிகள்

கடல் சீற்றத்தால் அதிகளவில் கரை ஒதுங்கும் கடல்புற்கள் -கால்நடைகளுக்காக ஆர்வமுடன் எடுத்துச் செல்லும் விவசாயிகள்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கடல்பகுதியில் அதிகளவில் கரை ஒதுங்கும் கடல்புற்களை, கால்நடைகளுக்காக விவசாயிகள் எடுத்து செல்கின்றனர்.

பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு – மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது

பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு – மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது

பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு பத்திரமாக மீட்கப்பட்டு மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist