Tag: agriculture

இன்று முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்

இன்று முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்

விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

விவசாயப் பங்காளன் எடப்பாடி பழனிசாமி!

விவசாயப் பங்காளன் எடப்பாடி பழனிசாமி!

16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயனடையும் வகையில், 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர் கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.. ...

மதுரையில்,  தோட்டக்கலைத் துறை செயல்பாடு குறித்து ஆய்வு கூட்டம் – அமைச்சர் உதயக்குமார்.

மதுரையில், தோட்டக்கலைத் துறை செயல்பாடு குறித்து ஆய்வு கூட்டம் – அமைச்சர் உதயக்குமார்.

மதுரை மாவட்டம் பெருங்குடியில், தோட்டக்கலைத் துறை செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டத்தில் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் உதயக்குமார் கலந்து கொண்டார்.

தமிழகத்தில் விவசாய பொருட்களை கொள்முதல் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் விவசாய பொருட்களை கொள்முதல் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு பின்பற்றப்பட்டு வரும் நிலையில், விவசாயம் சார்ந்த பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

குண்டு மல்லி விவசாயத்தில்  நல்ல லாபம் ஈட்டும் விவசாயி

குண்டு மல்லி விவசாயத்தில் நல்ல லாபம் ஈட்டும் விவசாயி

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே குண்டு மல்லி விவசாயத்தில் நல்ல லாபம் ஈட்டி வருவதாக விவசாயி இராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

விவசாய துறைக்கு வங்கிகள் கடன் வழங்குவது கண்காணிக்கப்படும்: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

விவசாய துறைக்கு வங்கிகள் கடன் வழங்குவது கண்காணிக்கப்படும்: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் அமல்படுத்துவது குறித்து, ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழுவுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், ...

இயற்கை முறையில் விவசாயம் செய்து சாதிக்கும் பட்டதாரி இளைஞர்

இயற்கை முறையில் விவசாயம் செய்து சாதிக்கும் பட்டதாரி இளைஞர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இயற்கை முறையில் 7 அடி உயரம் வளரக்கூடிய பாரம்பரிய நெற்பயிரை விவசாயம் செய்து சாதனை படைத்த பொறியியல் பட்டதாரி இளைஞரை பலரும் ...

விவசாயத்தில் ஆர்வம் காட்டும் 9ஆம் வகுப்பு மாணவன்

விவசாயத்தில் ஆர்வம் காட்டும் 9ஆம் வகுப்பு மாணவன்

விவசாயத்தின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, பெற்றோருக்கு உதவியாக இருந்து வரும் 9ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், அழிந்து வரும் விவசாயத்தை மீட்க மாணவர்கள் அனைவரும் முன்வரவேண்டும் ...

பூச்சிகளின் அழிவு சுற்றுச்சூழல் அழிவின் தொடக்கம் என  ஆய்வறிக்கை

பூச்சிகளின் அழிவு சுற்றுச்சூழல் அழிவின் தொடக்கம் என ஆய்வறிக்கை

வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் நவீன விவசாய முறையால் பூச்சியினங்கள் அழிந்து வருவதாக ஆய்வு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அது பற்றிய செய்தி தொகுப்பு 

Page 1 of 7 1 2 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist