News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தங்கையின் தகாத உறவால் கொலைகாரன்களான அண்ணன்கள்!

Web Team by Web Team
August 25, 2021
in TopNews, க்ரைம், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தங்கையின் தகாத உறவால் கொலைகாரன்களான அண்ணன்கள்!
Share on FacebookShare on Twitter

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே கள்ளக் காதல் விவகாரத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

தங்கை கொண்ட தகாத உறவை பொறுத்துக்கொள்ள முடியாமல் கள்ளக்காதலனை அண்ணன் அடித்தே கொலை செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டம் செவ்வூர் வடக்கு குடியிருப்பை சேர்ந்த 45 வயதான திருநாவுக்கரசு, தஞ்சாவூரில் குடும்பத்துடன் தங்கி ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார்.

இவருக்கு, அதே பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த காயத்திரி என்ற 20 வயது இளம் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக் காதல் விவகாரம் காயத்திரியின் அண்ணன் அஜித்திற்கு தெரியவர, அவர் காயத்திரியை சொந்த ஊரான செவ்வூர் கிராமத்திற்கு அழைந்து வந்து விட்டார்.

இந்நிலையில் கள்ளக்காதலியின் பிரிவால் கலங்கிப் போனார் திருநாவுக்கரசு, என்ன நடந்தாலும் எதிர் கொள்ளலாம் என்று பஸ் பிடித்து செவ்வூர் புறப்பட்டார்.

திருநாவுக்கரசு தனது தங்கையை தேடி வந்த தகவல் அறிந்து ஆத்திரம் அடைந்த அவரது அண்ணன் உறவுக் கார பையனை கூட்டிக் கொண்டு திருநாவுக்கரசிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கலகலப்பானது. இதில் அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து திருநாவுக்கரசுவை கண்மூடி தனமாக தாக்கினார்கள் காயத்திரியின் சகோதரர்கள்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிர் இழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், திருநாவுக்கரசின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காயத்திரியின் சகோதரர்களான சச்சின் மற்றும் அஜித் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்த நிலையில் ராம நாதபுரம் மாவட்ட அமர்வு நீதிபதி முன்பு இருவரும் சரண் அடைந்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: crimeExtra Marital AffairMurdernewsjpoliceramanathapuram
Previous Post

"கூட்டுறவு சங்கங்கள் உரிமையை மீட்டது அதிமுக அரசு" – எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்

Next Post

"15 நாட்களுக்குள் ரேசன் கார்டு வழங்கப்படும் என்ற அறிவிப்பை திமுக அரசு எப்போது செயல்படுத்தும்"

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! மின்வெட்டுக் காரணமாக மீண்டும் ஆட்சியை இழக்கப்போகிறதா திமுக?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! மின்வெட்டுக் காரணமாக மீண்டும் ஆட்சியை இழக்கப்போகிறதா திமுக?

June 8, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! ஸ்டாலின் ஆட்சிக்கு தலைவலியாக இருக்கிறாரா செஞ்சி மஸ்தான்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! ஸ்டாலின் ஆட்சிக்கு தலைவலியாக இருக்கிறாரா செஞ்சி மஸ்தான்?

June 7, 2023
நியூஸ் ஜெ எதிரொலியால் சென்னையில் பிடிபட்ட லாட்டரி சீட்டு விற்பனர்கள்!
க்ரைம்

நியூஸ் ஜெ எதிரொலியால் சென்னையில் பிடிபட்ட லாட்டரி சீட்டு விற்பனர்கள்!

June 6, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! பொன்முடியால் மீண்டும் மீண்டும் தூக்கத்தைத் தொலைக்கிறாரா ஸ்டாலின்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! பொன்முடியால் மீண்டும் மீண்டும் தூக்கத்தைத் தொலைக்கிறாரா ஸ்டாலின்?

June 6, 2023
முதல்வரின் மகன், மருமகன் கையில்தான் திமுகவே உள்ளது – பிடிஆர் பளீர்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அமைச்சரவையில் இருந்து ஓரங்கட்டப்படும் பிடிஆர்!

June 5, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! ஒடிசா ரயில் விபத்து..ஸ்டாலின் செல்லாமல் தன் மகனை அனுப்பியது ஏன்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! ஒடிசா ரயில் விபத்து..ஸ்டாலின் செல்லாமல் தன் மகனை அனுப்பியது ஏன்?

June 4, 2023
Next Post
"15 நாட்களுக்குள் ரேசன் கார்டு வழங்கப்படும் என்ற அறிவிப்பை திமுக அரசு எப்போது செயல்படுத்தும்"

"15 நாட்களுக்குள் ரேசன் கார்டு வழங்கப்படும் என்ற அறிவிப்பை திமுக அரசு எப்போது செயல்படுத்தும்"

Discussion about this post

அண்மை செய்திகள்

உணவுத் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடம்! மாவட்டங்களில் கோவை நம்பர் ஒன்!

உணவுத் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடம்! மாவட்டங்களில் கோவை நம்பர் ஒன்!

June 8, 2023
1500 ஆண்டுகள் பழமையான சிவன்கோவிலின் சீர்கேடு! கண்டுகொள்ளாத அமைச்சர் சேகர்பாபு!

1500 ஆண்டுகள் பழமையான சிவன்கோவிலின் சீர்கேடு! கண்டுகொள்ளாத அமைச்சர் சேகர்பாபு!

June 8, 2023
வேலூர் ஆவினில் விஞ்ஞான ஊழல்! ஒரு நாளைக்கு 2500 லி பால் பாக்கெட் திருட்டு!

வேலூர் ஆவினில் விஞ்ஞான ஊழல்! ஒரு நாளைக்கு 2500 லி பால் பாக்கெட் திருட்டு!

June 8, 2023
சாதிய ரீதியாக துன்புறுத்தும் சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் பேடி!

சாதிய ரீதியாக துன்புறுத்தும் சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் பேடி!

June 8, 2023
தமிழகத்தின் முக்கிய பல்கலைக்கழங்களில் நடைபெறாமலிருக்கும் பட்டமளிப்பு விழா!

தமிழகத்தின் முக்கிய பல்கலைக்கழங்களில் நடைபெறாமலிருக்கும் பட்டமளிப்பு விழா!

June 8, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version