அலேக்காக்க ஆட்டையைப்போட்ட புத்திசாளி திருடன்!
ராயபுரம் சோமு செட்டி ஆறாவது தெருவில் மிஸ்டர் கூல் ஏர் கண்டிஷனர் எனும் ஏசி கடை செயல்பட்டு வருகிறது. விக்னேஷ் என்பவர் நடத்திவரும் இந்த கடையில், பாலாஜி ...
ராயபுரம் சோமு செட்டி ஆறாவது தெருவில் மிஸ்டர் கூல் ஏர் கண்டிஷனர் எனும் ஏசி கடை செயல்பட்டு வருகிறது. விக்னேஷ் என்பவர் நடத்திவரும் இந்த கடையில், பாலாஜி ...
தமிழக கேரள எல்லையை ஒட்டி உள்ள மாவட்டமான தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு தேனி ...
நீலகிரி மாவட்டம் வனப் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு விளைந்து கிடக்கும் மூங்கில் அரிசியை எடுப்பதற்கு அதிகாரிகள் அனுமதிக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவனல்லா, ...
சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலை சந்திப்பில் இரண்டு இருசக்கர வாகனங்களில் புள்ளிங்கோ 6 பேர் அதிவேகமாக வந்துள்ளனர். அலப்பறை கொடுத்தபடி வந்தவர்களை அங்கு சோதனையில் ஈடுபட்ட கொடுங்கையூர் ...
திருப்பூர் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் தமிழக தொழிலாளர்களை, வடமாநில தொழிலாளர்கள் தாக்குவதுபோல் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவியது. தொழிற்சங்கங்கள் நடத்திய விசாரணையில் இது உண்மைக்கு புறம்பான ...
கடலூர் மாவட்டம் தொப்புலிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த கமலம் என்பரது வீட்டில் வேலை செய்து வந்த உக்காண்டி - ராஜேஸ்வரி தம்பதியின் குழந்தை உயிரிழந்தது குறித்து, கமலம் குடும்பத்தினர் ...
சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்தில் இரு வேறு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தண்ணீர் திறந்து விடும் நபர், மாற்று சமுதாயத்தை ...
புதுச்சேரி மாநிலம் லிங்கா ரெட்டிபாளையத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான தீர்ந்த நிலையில் புதுக்குப்பம் பகுதியை சேர்ந்த ...
தஞ்சாவூர் மாவட்டம மகர்நோம்புச் சாவடி அருகே கிலாபத் இயக்கத்தை சேர்ந்தவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் வேட்புமனு பரீசிலனை நடைபெறும் பகுதிக்கு செல்லவிடாமல் அதிமுக வேட்பாளர்கள காவல்துறை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.