Tag: police

வாகனத்திற்கு ஆவணங்கள் இருக்கா? கேட்ட SI முகத்தில் குத்து விட்ட வக்கீல் அரெஸ்ட்

வாகனத்திற்கு ஆவணங்கள் இருக்கா? கேட்ட SI முகத்தில் குத்து விட்ட வக்கீல் அரெஸ்ட்

சென்னை போர் நினைவு சின்னம் அருகே அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர், அவ்வழியாக வந்த வழக்கறிஞர் பிரசன்ன வெங்கடேஷ் என்பவரிடம் வாகனத்தின் ஆவணங்களை கேட்டுள்ளார். ...

உஷார்.! நம்பர் பிளேட் இனி இப்படித்தான் இருக்கணும்.. மிஸ்ஸானால் தேடி வரும் அபராதம்.!

உஷார்.! நம்பர் பிளேட் இனி இப்படித்தான் இருக்கணும்.. மிஸ்ஸானால் தேடி வரும் அபராதம்.!

பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவின் பெயரில், வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய, பதிவு எண் பலகை வாகனங்களுக்கு, போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்தனர். ...

டெலிகாம் எக்ஸ்சேஞ்ச் நடத்தி மோசடி !

டெலிகாம் எக்ஸ்சேஞ்ச் நடத்தி மோசடி !

கொண்டலாம்பட்டி பகுதியில் புஷ்பவல்லி என்பவருக்கு சொந்தமான வீட்டின் இரண்டாவது மாடியில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு குடியிருந்த நபர், பிஎஸ்என்எல் டெலிகாம் எக்சேஞ்ச் நடத்தி வருவதாக ...

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 81 லட்சம் கொள்ளை!

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 81 லட்சம் கொள்ளை!

தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய தீவிர வாகன சோதனை நடைபெற்றது. ...

கூலி தொழிலாளியின் தவறான முடிவு !

கூலி தொழிலாளியின் தவறான முடிவு !

தெற்கு கடையத்தைச் சேர்ந்த மூதாட்டி சிவகாமியிடம், அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரம்மநாயகம் பணம் கேட்டுள்ளார். மூதாட்டி பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த தொழிலாளி சிவகாமியை சரமாரியாக ...

எட்டு கடைகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை !

எட்டு கடைகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை !

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த மணவூர் ரயில் நிலையம் அருகே அடுத்தடுத்து 8 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். பஞ்சர் போடும் கடை, ...

முதல் கடத்தல், முற்றிலும் கோணல்…! வசமாக சிக்கிய 9 பேர் கொண்ட கும்பல்!

முதல் கடத்தல், முற்றிலும் கோணல்…! வசமாக சிக்கிய 9 பேர் கொண்ட கும்பல்!

மதுரை டிவிஎஸ் நகரை சேர்ந்தவர்கள் சுப்பையா, கிருஷ்ணவேணி தம்பதியினர். இருவரும் கவுண்டன்பட்டியில் உள்ள அவர்களின் விவசாய தோட்டத்தில் இருக்கும் கோவிலில் பௌர்ணமி தின வழிபாடு செய்துகொண்டிருந்தனர். அப்போது ...

வைக்கோல் கட்டில் துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிப்பு!

வைக்கோல் கட்டில் துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வைக்கோல்போரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கிகள் மற்றும் வெடி மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பெரியேரிக்காடு கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் சட்டவிரோதமாக துப்பாக்கி ...

அலேக்காக்க ஆட்டையைப்போட்ட புத்திசாளி திருடன்!

அலேக்காக்க ஆட்டையைப்போட்ட புத்திசாளி திருடன்!

ராயபுரம் சோமு செட்டி ஆறாவது தெருவில் மிஸ்டர் கூல் ஏர் கண்டிஷனர் எனும் ஏசி கடை செயல்பட்டு வருகிறது. விக்னேஷ் என்பவர் நடத்திவரும் இந்த கடையில், பாலாஜி ...

செக் போஸ்டில் சேஸ் செய்த போலீஸ்!

செக் போஸ்டில் சேஸ் செய்த போலீஸ்!

தமிழக கேரள எல்லையை ஒட்டி உள்ள மாவட்டமான தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு தேனி ...

Page 1 of 20 1 2 20

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist