Tag: police

இதுக்காக 40 ஆண்டுகள் காத்திருந்தோம்!

இதுக்காக 40 ஆண்டுகள் காத்திருந்தோம்!

நீலகிரி மாவட்டம் வனப் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு விளைந்து கிடக்கும் மூங்கில் அரிசியை எடுப்பதற்கு அதிகாரிகள் அனுமதிக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவனல்லா, ...

கத்தியைத் தூக்கி கெத்து காட்டிய புள்ளிங்கோ. மாவு கட்டு போட்டு அழகு பார்த்த போலீஸ்!

கத்தியைத் தூக்கி கெத்து காட்டிய புள்ளிங்கோ. மாவு கட்டு போட்டு அழகு பார்த்த போலீஸ்!

சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலை சந்திப்பில் இரண்டு இருசக்கர வாகனங்களில் புள்ளிங்கோ 6 பேர் அதிவேகமாக வந்துள்ளனர். அலப்பறை கொடுத்தபடி வந்தவர்களை அங்கு சோதனையில் ஈடுபட்ட கொடுங்கையூர் ...

வடமாநில தொழிலாளர்கள் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோ வெளியதற்கு காவல்துறையே காரணம்!

வடமாநில தொழிலாளர்கள் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோ வெளியதற்கு காவல்துறையே காரணம்!

திருப்பூர் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் தமிழக தொழிலாளர்களை, வடமாநில தொழிலாளர்கள் தாக்குவதுபோல் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவியது. தொழிற்சங்கங்கள் நடத்திய விசாரணையில் இது உண்மைக்கு புறம்பான ...

குழந்தை உயிரிழந்த வழக்கில் குடும்பத்தினரை கொலை செய்ய திட்டம் !

குழந்தை உயிரிழந்த வழக்கில் குடும்பத்தினரை கொலை செய்ய திட்டம் !

கடலூர் மாவட்டம் தொப்புலிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த கமலம் என்பரது வீட்டில் வேலை செய்து வந்த உக்காண்டி - ராஜேஸ்வரி தம்பதியின் குழந்தை உயிரிழந்தது குறித்து, கமலம் குடும்பத்தினர் ...

சங்கரன்கோவில் அருகே பொதுமக்களை அவதூறாக பேசிய காவல்துறை துணை கண்காணிப்பாளர்!

சங்கரன்கோவில் அருகே பொதுமக்களை அவதூறாக பேசிய காவல்துறை துணை கண்காணிப்பாளர்!

சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்தில் இரு வேறு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தண்ணீர் திறந்து விடும் நபர், மாற்று சமுதாயத்தை ...

மதுபானக் கடையை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்: இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்!

மதுபானக் கடையை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்: இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்!

புதுச்சேரி மாநிலம் லிங்கா ரெட்டிபாளையத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான தீர்ந்த நிலையில் புதுக்குப்பம் பகுதியை சேர்ந்த ...

கிலாபத் இயக்கத்தை சேர்ந்தவர்களின் வீடுகளில் NIA அதிகாரிகள் சோதனை

கிலாபத் இயக்கத்தை சேர்ந்தவர்களின் வீடுகளில் NIA அதிகாரிகள் சோதனை

தஞ்சாவூர் மாவட்டம மகர்நோம்புச் சாவடி அருகே கிலாபத் இயக்கத்தை சேர்ந்தவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை ஈடுபட்டுள்ளனர்.

"வேட்பாளர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்"-முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் வாக்குவாதம்

"வேட்பாளர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்"-முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் வாக்குவாதம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் வேட்புமனு பரீசிலனை நடைபெறும் பகுதிக்கு செல்லவிடாமல் அதிமுக வேட்பாளர்கள காவல்துறை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்ப்பிணியை எட்டி உதைத்ததாக பெண் காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு

கர்ப்பிணியை எட்டி உதைத்ததாக பெண் காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளர், கர்ப்பிணிப் பெண்ணை எட்டி உதைத்ததாக, அவரது கணவர் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் 346 காவலர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு

தமிழ்நாட்டில் 346 காவலர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு

6 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 346 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

Page 2 of 20 1 2 3 20

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist