புதுக்கோட்டையில் துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் -8 பேர் கைது

புதுக்கோட்டையில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகனத் தணிக்கையின்போது, துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் ஹரிநாடார் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 8 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டார்.

Exit mobile version