எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. 

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அதற்கான கடிதத்தை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, தங்கமணி வழங்கினர்.

முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் செங்கோட்டையன் காமராஜ் கேபி அன்பழகன் செல்லூர் ராஜு ஆர் பி உதயகுமார் கேபி முனுசாமி சேவூர் ராமச்சந்திரன் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரும் உடன் இருந்தனர்

இது தொடர்பாக அஇஅதிமுக தலைமையகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: 

Exit mobile version