சம்பந்தமின்றி ஏதேதோ பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி. திருச்சி சிவா, சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ பேசியதால், திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் செய்வதறியாமல் திகைத்தனர். பொதுமக்களும் அதிருப்தி அடைந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ரத வீதியில் தென்காசி திமுக மக்களவை வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து திமுக எம்.பி. திருச்சி சிவா பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது வாக்கு சேகரிப்பை முறையாக செய்யாமல், கூட்டத்திற்கு சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ பிதற்றியதால் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் செய்வதறியாமல் திகைத்தனர்.

 

Exit mobile version