திமுக கூட்டம் நடத்துவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது :அமைச்சர் ஜெயக்குமார்

குடியுரிமைச் சட்டத் திருத்த விவகாரத்தில் திமுகவின் செயல்பாடு சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசியல் லாபத்திற்காக திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவதாகக் குற்றம்சாட்டினார்.

Exit mobile version