திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் கேள்வி

திமுக ஆட்சிக் காலத்தில் மறைமுக தேர்தலை ஆதரித்த திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது எதிர்ப்பது ஏன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தின் துவக்க விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தல் நடைமுறை குறித்து ஸ்டாலின் வேண்டுமென்றே குறை கூறி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

Exit mobile version