திமுக இனி ஒரு போதும் ஆட்சிக்கு வரவே முடியாது : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பால் விலை உயர்வை திமுகவும், காங்கிரசும் அரசியல் ஆக்குவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இனி காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வே கிடையாது என்றும், தமிழகத்தில் திமுக ஒரு போதும் ஆட்சிக்கு வரவே முடியாது என்றும் கூறினார்.

Exit mobile version