விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.. விடியா அரசு மீது எதிர்கட்சித்தலைவர் சரமாரி தாக்கு.!

மழையால் விவசாயிகளுக்கு பயிர்சேதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இழப்பீடாக ஏக்கருக்கு ரூபாய் 30,000 வழங்கவேண்டும் என்று அரசினை வலியுறுத்தியிருந்தார். ஆனால் இந்த விடியா திமுக ஆட்சியின் முதல்வர் ஸ்டாலின் ஏக்கருக்கு வெறும் 8000 ரூபாய் மட்டுமே அறிவித்துள்ளார். இது விவசாய மக்களின் வயிற்றில் அடிப்பதற்கு சமானமாகும்.YouTube video player

Exit mobile version