பாமர மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை திமுக ஆட்சியால் வேதனை – முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உரை

பாமர மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை திமுக ஆட்சியை நினைத்து
வருத்தப்படுவதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் தலைமையில் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில், தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியினர் பிரிந்து அதிமுகவில் இணைந்தனர்.

Exit mobile version